சென்னை அறிவாலய வளாகத்தில் மது விற்பனையை எதிர்த்து காலி பீர் பாட்டில் வீசிய நபர் கைது Aug 26, 2024 359 மதுவினால் தனது வீட்டில் பிரச்சனை ஏற்படுவதாகக் கூறி, சென்னை தேனம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள் காலி பீர் பாட்டிலை வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர...